பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சிறுமி ஒருவர் வைத்தியசாலையில்…!!

Read Time:1 Minute, 43 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4மாதுறுஓயா இராணுவ முகாமில் நேற்றைய தினம் பயிற்சியில் இராணுவ வீரர்கள்ஈடுபட்டுக் கொண்டிருந்த போது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டினால் சிறுமிஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அரலகங்வில பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

மாதுருஓயா இராணுவ கிராமத்தில் வசித்த 12 வயது சிறுமி மீது துப்பாக்கி குண்டுபாய்ந்ததையடுத்து இவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுமியின் உடலில் இருந்து குண்டுஅகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை குறித்த முகாமில் 60 இராணுவ வீரர்கள் பயிற்சி பெறுவதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டுக்குள் புகுந்த பாரிய பாம்பினால் பதற்றம்…!!
Next post யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்…!!