யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்…!!

Read Time:1 Minute, 48 Second

1452822805body-300x222யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மஹஜன வித்தியாலயத்தில் 11 -ம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் அவரது பெற்றோர் யாரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன உளைச்சல் காரணமாக குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

எனினும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சிறுமி ஒருவர் வைத்தியசாலையில்…!!
Next post குடும்பஸ்த்தரை காணவில்லை…!!