கொள்ளுப்பிட்டியில் கடற்படை சிப்பாய் தற்கொலை..!!

Read Time:1 Minute, 25 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-6கொள்ளுப்பிட்டியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடற்படை சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகேகொட பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 23 வயதான கடற்படை சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் இவர் குறித்த தங்குமிட விடுதிக்கு சென்று தங்கியுள்ளார்.

எவ்வாறாயினும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பருத்தித்துறையில் இருந்து சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து:18பேர் காயம்..!!
Next post ஏன்டா நீங்க லைக் வாங்க நானா கிடைச்சேன்? செல்ஃபி எடுத்தவரை பழிவாங்கிய பாம்பு…!! வீடியோ