தடியால் அடித்து மாணவன் கொலை : 6 பேர் கைது…!!

Read Time:1 Minute, 40 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90களுத்துறை – வெலிபென்ன – உதும்கம பிரதேசத்தில் இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் உதும்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலின் போதே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த மாணவன் தடி ஒன்றினால் பலமாக தாக்கப்பட்டதினாலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உதும்கம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?
Next post வாகன விபத்தில் சிறுவர்கள் பரிதாபகரமாக பலி..!!