மாமியாருக்கு அதிர்ச்சி கொடுத்த மருமகள் கைது….!!
Read Time:55 Second
அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் மாமியாரின் தன்னியக்க அட்டையை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுப்பட்ட மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஒரு வருடகாலத்துக்குள் ரூபா 5 இலட்சத்து 80 ஆயிரம் பணத்தை மாமியாருக்கு தெரியாமல் மீள் எடுத்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating