கம்பளையில் நபர் ஒருவர் மாயம்…!!

Read Time:1 Minute, 22 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1கம்பளையில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 46 வயதான சம்பத் பண்டரா மாலகே என்பவர் காணாமல் போயுள்ளார்.

இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்யும் குறித்த நபர், கடந்த 25ம் திகதி இரவு காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரினால் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதே இடத்தில் உள்ள போது, குறித்த நபர் காணாமல் போயுள்ளமை சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெள்ளு பூச்சி கடியால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு காய்ச்சல்…!!
Next post கிரிக்கெட் விளையாடியபோது தகராறு: இலங்கையில் 15 வயது சிறுவன் மட்டையால் அடித்துக்கொலை…!!