யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…!!
குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) பிறப்பித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வைத்திய பரிசோதனை செய்யவுள்ளதாக கோரி குறித்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றில் யோசித ராஜபக்ஷ நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யோசித ராஜபக்ஷ மீது நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேல் நீதிமன்றம் வெளிநாடு செல்ல அனுமதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating