கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை: அதிர்ச்சியூட்டும் காணொளி…!!
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று தாயின் கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் பிறந்துள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுக்கும்போது, பனிக்குடம் உடையாமல் அப்படியே இருந்துள்ளது.
மருத்துவர்கள் அதனை உடைத்துவிடாமல் பாதுகாப்பாக அக்குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். குழந்தை வெளியே எடுக்கப்பட்ட பின்னரும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்துள்ளது.
குழந்தை வெளியே எடுக்கப்பட்ட காட்சியை வீடியோ எடுத்துள்ள மருத்துவர்கள் அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ இதுவரை 1.1 million முறை பார்க்கப்பட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ காட்சி
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating