மஹிந்தவின் மகனுடன் புதிய உறவான பெண்…!!

Read Time:1 Minute, 39 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-17முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கும் இடையில் புதிய உறவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இருவரும், இந்த நாட்களில் ஒன்றாக தான் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கீதா குமாரசிங்க பழைய நடிகை என்பதனால் இருவருக்கு இடையில் இவ்வாறு நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இதனை உறுதி செய்யும் வகையிலான காணொளி ஒன்றும் தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அந்த காணொளியில் இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கீதா குமாரசிங்க மற்றும் ரோஹித ராஜபக்ச ஒரே குழுவில் இணைந்து கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர் பற்றாக்குறை : ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி மூடல்…!!
Next post ஆதிவாசி ஒருவர் கல்லால் அடித்து கொலை…!!