நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி…!!
Read Time:1 Minute, 6 Second
குருநாகல் – வீரபுகெதர பகுதியிலுள்ள ஹேனவெல்ல குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காலி – கோணபீனுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களது உறவினர் விடொன்றுக்குச் சென்றிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating