நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி…!!

Read Time:1 Minute, 6 Second

timthumbகுருநாகல் – வீரபுகெதர பகுதியிலுள்ள ஹேனவெல்ல குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காலி – கோணபீனுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களது உறவினர் விடொன்றுக்குச் சென்றிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்…!!
Next post சீனா, தைவானை புயல் தாக்கியது: நிலச்சரிவில் 26 பேர் புதைந்தனர்…!!