கத்தியின்றி துண்டாக வெட்டப்பட்ட பெண்… அலறியடித்து ஓடிய மக்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி…!! வீடியோ
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது மேஜிக்…. இந்த மாயாஜால வித்தைகள் எப்படி நடக்கிறது என்ற குழப்பத்திலே நாம் அமர்ந்திருப்போம்.
இருப்பதை காணாமல் ஆக்குவதும், இல்லாத ஒன்றை கைக்குள் கொண்டு வருவதும் இந்த மேஜிக் காட்டுகிறவர்களுக்கு கைவந்த கலையாக காணப்படுகிறது. இங்கும் அப்படியொரு காட்சியவே காணப்போகிறீர்கள்.
ஆனால் இது ரொம்ப ஆச்சரியமான மேஜிக் என்றுகூட கூறலாம். நம்மால் யூகிக்க முடியாத செயல் எல்லாம் நடந்தால் எப்படி நம்ப முடியும்?… அந்தக் காட்சியினை நீங்களும் காணுங்கள்…
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating