நபரொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!

Read Time:40 Second

sdsadகொழும்பு – ஹட்டன் நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொழும்பு – ஹட்டன் நோக்கிச் சென்ற புகையிரதம் ரம்புக்கணை புகையிரத நிலையத்தை அண்மிக்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

43 வயது மதிக்கத்தக்கவர் இச் சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாகவும் தற்கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2020ல் போக்குவரத்து மையமாக மாறவுள்ள கொழும்பு நகரம்…!!
Next post பாடசாலை மாணவத் தலைவரை தாக்கிய தரம் 10 மாணவன் ; கண்டியில் சம்பவம்…!!