கோர விபத்து : இருவர் பலி…!!

Read Time:51 Second

accidentபிங்கிரிய – தும்மலசூரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழிந்துள்ளனர்.

கெப் ரக வாகனம் ஒன்று வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டதிலே இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிங்கிரிய பிரதேசத்தினை சேர்ந்த 57 வயதுடைய நபரும் ஹொரகஸ்ஸார பிரசேத்தினை சேர்ந்த 39 வயதுடைய நபரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பாக பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையறையில் குழந்தை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இளம்பெண்…!!
Next post வர்த்தக நிலையம் தீ வைப்பு…!!