விதியை மதியால் வெல்ல முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று…!! வீடியோ
நம் முன்னோர்கள் விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறி வைத்தார்கள். தன்னம்பிக்கை இன்றி வாழ்வில் துவண்டு போனவர்களுக்காகவே இக்கருத்து கூறப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு வெல்ல முடியும் என கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அப்படியிருக்கையில் இங்கு அது சாத்தியமாகமல் போனது ஏன்? அதாவது விபத்து இடம்பெற போகின்றமையை அறிந்த கார் சாரதி காரை ஓரம் கட்டுகின்றார். இதனை கண்ணுற்ற ட்ரக் சாரதியும் தொடர்ந்து வாகனத்தை செலுத்திச் செல்கின்றார். ஆனாலும் அருகே இருந்த மேட்டில் ட்ரக் ஏறி குடைசாய்ந்து காரின் மேல் விழுந்து கார் நொருங்குகின்றது. இதில் கார் சாரதியின் மதி விதியின் முன் தோற்றுப்போகின்றது.
எனவே ஒருபோதும் விதியை மதியால் வெல்ல முடியாது. அவ்வாறு வெல்லப்படும் சந்தர்ப்பங்களுக்கும் விதியே காரணம் என்பதை அறிந்தால் நம் வாழ்வில் துன்பங்களை தூசாக நினைத்து கடந்து செல்லலாம்.
Average Rating