நெலுவ அமல்வத்த தோட்டத்தில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை…!!
Read Time:45 Second
நெலுவ அமல்வத்த தோட்டத்தில் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பான விசாரணைகளை நெலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating