கொள்ளையில் ஈடுபட முனைந்த வங்கி முகாமையாளர் கைது…!!

Read Time:1 Minute, 15 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2வென்னப்புவ, தோப்புவ சந்தியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் கொள்ளையிடத் திட்டமிட்டகுறித்த வங்கியின் முகாமையாளர் உள்ளிட்ட ஐவர் நேற்று மாலைகைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 18ம் திகதி குறித்த வங்கியில் மேற்கொள்ளப்படவிருந்த கொள்ளைமுயற்சியானது பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வென்னப்புவ பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளைஅடுத்து இந்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரிய கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள குறித்த வங்கியின் முகாமையாளர், தன்னுடையகடனிலிருந்து விடுபடுவதற்கு இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகபொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இரு பெண்கள்…!!
Next post வர்த்தக நிலையத்தில் திருட்டு! மாணவர்கள் மூவர் கைது…!!