யாழிலிருத்து கொழும்பு சென்ற பிரயாணிகள் பஸ் லொறியுடன் மோதி விபத்து..!!

Read Time:48 Second

1-1யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வெங்கடேஸ்வரா தனியார் பஸ் லொறியுடன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மோதியதால் பாரிய சேதங்களை உட் பட் டன .

வீதியில் மாடுகள் திடீரென குறுக்கிட் டதால் மாடுகளை மோதிவிடக்கூடாது என்ற சாரதியின் நோக்கம் லொறியுடன் மோதியது என மக்கள் தெரிவிக்கின்றனர் .

காயப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியதாகவும் மற்றைய சேதவிபரங்கள் எவையும் கிடைக்கிவில்லை .

படங்கள் -நன்றி அதிரடி இணையம்

1-2

02-1

02-2

02-3

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு போட்டி..!!
Next post ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!!