யாழிலிருத்து கொழும்பு சென்ற பிரயாணிகள் பஸ் லொறியுடன் மோதி விபத்து..!!
Read Time:48 Second
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வெங்கடேஸ்வரா தனியார் பஸ் லொறியுடன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மோதியதால் பாரிய சேதங்களை உட் பட் டன .
வீதியில் மாடுகள் திடீரென குறுக்கிட் டதால் மாடுகளை மோதிவிடக்கூடாது என்ற சாரதியின் நோக்கம் லொறியுடன் மோதியது என மக்கள் தெரிவிக்கின்றனர் .
காயப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியதாகவும் மற்றைய சேதவிபரங்கள் எவையும் கிடைக்கிவில்லை .
படங்கள் -நன்றி அதிரடி இணையம்
Average Rating