இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு அதிகாலை நேர்ந்த அவலம்…!!

Read Time:46 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2அனுராதபுரம், தந்திரிமலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர்உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.

காட்டு யானை தாக்குதலில் குறித்த பெண்ணின் 3 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டுபிள்ளைகளும் காயத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரையும் அனுராதபுரம் ஆதார வைத்தியசாலையில்அனுமதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு செல்ல காத்திருந்த பெண்ணுக்கு வழியில் நேர்ந்த கதி..!!
Next post திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் காயம்…!!