ஒரு பெண் தனியாக சாலையில் நடந்துசென்றால் ஆண்கள் என்ன செய்வார்கள்?
நள்ளிரவில் கழுத்து நிறைய நகைகளுடன் என்றைக்கு ஒரு பெண் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்ல முடியும்” என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா காந்தி.
ஆனால், அவர் உதிர்த்த வார்த்தைகள் இன்று வரை உண்மையாகவில்லை என்பதே நிதர்சமான உண்மை.
வீட்டிலிருக்கும் பெண்களுக்கு வீட்டினை சரியாக பராமரிப்பதில் சவால் என்றால், வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனை. அந்த பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு, வீட்டுக்கு பத்திரமாக திரும்புவதில் ஒரு பெரிய சவாலே காத்திருக்கும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
Average Rating