வளர்ப்பு நாயை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய எஜமான்…!! வீடியோ

Read Time:1 Minute, 18 Second

dog_save_001_1-w245நன்றியுள்ள மிருகமாகக் கருதப்படும் நாய் மேல் சிலர் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். இப்படியானவர்கள் தமது நாய் ஏதாவது விபத்தில் சிக்கும்போது தமது உயிரைக்கூட பணயம் வைக்க தயங்கமாட்டார்கள்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இச்சம்பவம் காணப்படுகின்றது. அதாவது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாயை சக மனிதர்களின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார் அதன் எஜமான்.

ஐந்தறிவு ஜீவன்களுக்காக தமது உயிரைப் பணயம் வைக்கும் நிலை ஆறறிவு படைந்த சொந்தங்களுக்காகவும் வரவேண்டும் அப்போதுதான் இவ் உலகில் அனைவரும் சாந்தி சமாதானத்துடன் வாழ முடியும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தாண்டியில் கடை முற்றாக்காக தீக்கிரை – பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம்…!!
Next post துருக்கியில் 5 டன் வெடிப்பொருட்களுடன் கார் குண்டு தாக்குதல் – 18 பேர் பலி…!!