மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டமா! எதற்கு?
Read Time:39 Second
ரத்தோட்டை பஸ் நிலையத்தின் அருகில் உள்ள மரம் ஒன்றில் ஏறி நபர் ஒருவர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
குறித்த நபர்,போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் தடுப்பு காவலில் உள்ள தன்னுடையவாகனத்தை விடுவிக்குமாறே இந்த ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளார்.
ரத்தோட்டை kaikawala பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Average Rating