வீதியை கடக்க முற்பட்ட மாணவன் படுகாயம்…!!

Read Time:53 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90அம்பலாந்தோட்டை, மல்பெத்தால மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன், அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை, பாதசாரி கடவைக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட மாணவன் மீது, பாடசாலை இருக்கும் திசை நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தை செலுத்திய சாரதியை உடனடியாக கைது செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீன் சாப்பிட்டவுடன் பால் சாப்பிட்டால் ஆபத்தா?… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க பாஸ்…!!
Next post பதுளையில் நான்கு பாடசாலைக்கு பூட்டு..!!