மதுபோதையில் பாடசாலை சென்ற உயர்தர மாணவர்கள்…!!

Read Time:55 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3வவுனியா வடக்கு வலயத்தின் பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் மூவர் மதுபோதையில் பாடசாலைக்கு சென்ற சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு வலயத்தின் பிரபல பாடசாலையில் கற்கும் உயர்தர மாணவர்கள் மூவர் காலையில் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

அவர்களது செயற்பாடுகளில் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் இது தொடர்பில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த மூன்று மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் மாணவர்கள் மூவரையும் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கான மச்ச பலன்கள்…!!
Next post நண்பரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய நபர்: வியப்பூட்டும் காரணம்…!!