இந்த பறவைகளை எத்தனை கொடுமை செய்கிறார்கள் – பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்…!! வீடியோ
Read Time:1 Minute, 10 Second
மனிதர்களாகிய நாம் கொடூரம் மிக்கவர்கள். நாம் பறவைகளை கொல்கிறோம், சித்திரவதை செய்கிறோம், அவைகளை கூண்டுக்குள் அடைக்கிறோம்.
உலத்தின் பல நாடுகள் மிருகவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேலையில். துருக்கி நாட்டின் ஒரு பண்ணையில் ஏராளமான கோழிக்குஞ்சுகள் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
அக்குஞ்சுகளை மனிதநேயம் இல்லாத இவர்கள் சித்திரவதை செய்வதை பாருங்கள். பார்த்து விலங்குகளை துன்புறுத்தாது அவற்றை காத்து இறக்க குணம்படைத்தவராவீர்கள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating