முழங்காலில் காயம் – மன உளைச்சலால் ஒருவர் தற்கொலை…!!

Read Time:1 Minute, 21 Second

1796170199boddyyகாத்தான்குடி ஆரையம்பதியை பிறப்பிடமாகவும், மூதூர் பட்டித்திடல் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட டி ஜேசுதாஸ் (52) வெள்ளிக்கிழமை காலை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லா தெரிவித்தார்.

உயிரிழந்தவர் ஒரு பெண் பிள்ளையின் தந்தை என்று தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் தற் கொலை செய்யும் முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தொன்றில் முழங்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து, மன உளைச்சல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இவரது சடலம் தற்போது மூதூர் தள வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தானத்தை ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்தும் விடிவி கணேஷ்…!!
Next post தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என எச்சரிக்கை…!!