1000 தடவை கண்டாலும் தெவிட்டாத காட்சி… யப்பா என்ன அழகுடா சாமி? வீடியோ
Read Time:1 Minute, 17 Second
பல இடங்களில் தண்ணீரினை அணை கட்டி சேமித்து வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறான அணைகளுக்கு மக்கள் சுற்றுலா செல்வதும் வழக்கமான விடயமே.
சரி அதிகமான மழையின் காரணமாக இந்த அணைகளில நிரம்பும் நீரினை என்ன செய்வார்கள்?… அது வெள்ளக்காடாக தான் அந்த இடம் காட்சியளிக்குமா? நம்மில் சிலருக்கு தோன்றும்.
இவ்வாறான அணைகள் நிரம்பும் பொழுது அவற்றினை ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரினை வேறு வழியாக திறந்துவிடுவார்கள்… அவ்வாறு அவசரமாக அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் அணைகளின் தொகுப்பே இக்காட்சியாகும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating