எச்சரிக்கை விடுக்கும் திணைக்களம்…!!
Read Time:37 Second
நாட்டில் பல பாகங்களிலும் இன்று முதல் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இடி மின்னலுடன் மழை ஆரம்பிக்கும் போது வேகமாக காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளதாகவும், இனி மழையுடன் கூடிய கால நிலை ஆரம்பித்துள்ளதாகவும் அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது.
Average Rating