எச்சரிக்கை விடுக்கும் திணைக்களம்…!!

Read Time:37 Second

2014_zzsite_graphics_weather_alert-500x330நாட்டில் பல பாகங்களிலும் இன்று முதல் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடி மின்னலுடன் மழை ஆரம்பிக்கும் போது வேகமாக காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளதாகவும், இனி மழையுடன் கூடிய கால நிலை ஆரம்பித்துள்ளதாகவும் அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் துஸ்பிரயோகம்: ஒரே நேரத்தில் 17 பேர் கைது…!!
Next post குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்….!!