குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்….!!

Read Time:42 Second

milkஅநுராதபுர நகரில் வசிக்கும் தாய் ஒருவரின் குழந்தை தொண்டையில் தாய்ப் பால் இறுகி உயிரிழந்துள்ளது.

கடந்த சனிகிழமை (15) அதிகாலை 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தை உடனடியாக அநுராதபுர வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்துள்ளது.

தாய்ப் பால் தொண்டையில் இறுகியமையின் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எச்சரிக்கை விடுக்கும் திணைக்களம்…!!
Next post கள்ள உறவுகள் ஏன்?