விபத்தில் பலியான மனிதர்… அய்யய்யோ ஆவி எப்படி எழுந்து நிற்குதுனு பாருங்க…!! வீடியோ
எத்தனை அவதானமாக வாகனங்களை செலுத்தினாலும் விபத்து அரங்கேறி உயிர்சேதம் ஆகிக்கொண்டு தான் இருக்கின்றன. விபத்துக்களை எப்படி தான் சரி செய்வதோ?.. சாரதிகளே சற்று கவனத்தில் எடுத்துக்கொள்ளும் வாகனம் செலுத்துகையில் வேகம் வேண்டாமே….
இங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய விபத்தில் சம்பவ இடத்தில் பலியான மனிதரின் உடலிலிருந்து அவரது ஆத்மா வெளியேறி நிற்பதையே நாம் காணொளியில் காண்கிறோம்.
இறந்த பின் என்ன நடக்கிறது எனபது பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிற நேரத்தில் நாம் இறந்த பிறகு, நம்ம உயிர் எங்க போகுது என்ற கேள்வி, பல தலைமுறையாக மனதை அரித்து கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் இக்காட்சி விடையாகுமா?…
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating