யாசகத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய நடவடிக்கை…!!

Read Time:48 Second

begging-01-e1446359933555-300x202கொழும்ப நகரில் வீதி சமிஞ்சை விளக்குள் உள்ள இடங்களில் யாசகத்தில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் வாகன போக்குவரத்துக்களுக்கு இடையூடாரன வகையில் அவர்கள் யாசகத்தில் ஈடுபடுவதாகவும் இதனால் அவர்களை இன்று முதல் கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக கைது செய்வோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்வெட்டு நாளை முதல் வழமைக்கு…!!
Next post சளி-இருமல் விலக-பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்…!!