ஆண்கள் இந்த காபியை குடிக்கலாமா?
காபி குடிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று.
அந்த வகையில் தயாரிக்கப்பட்ட மூலிகை காபியானது ஆண்களின் விறைப்புத் தன்மை பிரச்சனைகளை தீர்க்கிறது என்று ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு கப் மூலிகை காபி குடித்தால் உங்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறினால் யார் தான் அந்த காபியை குடிக்காமல் இருப்பார்கள்.
எனவே அந்த காபியில் என்ன உள்ளது என்பதை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.
மூலிகை காபி செய்வது எப்படி?
மூலிகை காபியானது ஸ்டிஃப் புல் என்ற பெயரில் கடைகளில் விற்கப்படுகிறது.
இந்த காபியில் டாங்கட் அலி, மக்கா வேர், குவரானா போன்ற மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆண்கள் தினமும் இந்த காபியை ஒரு டம்ளர் குடித்தால், மூன்று நாட்கள்தொடர்ந்து அவர்களின் உடலில் சோர்வுத் தன்மை மற்றும் விறைப்புத் தன்மை போன்ற பிரச்சனைகள்ஏற்படாமல் உடலுறவில் போது நன்றாக செயல்படுவதாக கூறுகின்றார்கள்.
மூலிகை காபி குறித்து ஆய்வாளர்களின் கருத்து
உடல்நல நிபுணர்கள் இந்த மூலிகை காபியை குறித்து கூறியதாவது, இந்த காபி மிகவும் அபாயகரமானது.
மேலும் இது உடலின் செல் அழிவை ஏற்படுத்தி, ஆண்களிடம் ஆண்மை குறைவை பிரச்சனைகளை உண்டாக்கிவிடும் என கூறுகிறார்கள்.
மேலும் இந்த மூலிகை காபியில், டெஸ்மெத்தில் கார்போடெனாஃபில் என்னும் பொருளை சேர்த்துள்ளது.
இதனால் இந்த காபி வயாகரா போன்று செயல்படுகிறது.
எனவே இதில் மூலிகைகள் கலந்து இருந்தாலும், இது ஒரு ஆபத்தான பொருள் தான் என்று கூறுகிறார்கள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating