155 இலக்க பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!!

Read Time:39 Second

bus-strikeவீதி இலக்கம் 155 மட்டக்குளி – சொயிசாபுர தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்குளி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் ரோஹனதெரிவித்தார்.

பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மழையால் 50 வீடுகள் நீரில் மூழ்கின…!!
Next post சட்டவிரோத வர்த்தகத்திலீடுபட்ட 11 வர்த்தகர்கள் கைது…!!