சீனப் பெண் இலங்கையில் கைது…!!
Read Time:1 Minute, 7 Second
மாணிக்க கற்கல் கடத்த முயற்சித்த சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சீனப் பிரஜை 11.6 மில்லியன் பெறுமதியான மாணிக்கற்களை கடத்த முயற்சித்துள்ளார் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சீனப் பெண்ணின் பயணப் பொதியில் இருந்து மாணிக்ககற்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ரூபா 3 இலட்சம் அபராத பணம் செலுத்துமாறு குறித்த பெண்ணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில், சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating