பெண் பொலிஸ் உடையில் இருந்த ஆண் கைது….!!

Read Time:2 Minute, 8 Second

police-arrest2பெண் பொலிஸ் உடையில் இருந்த ஆண் ஒரு­வரை நுவ­ரெ­லியா புல­னாய்வு பிரி­வினர் கைது செய்து நுவ­ரெ­லியா பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இவரை தடுப்பு காவலில் வைத்து விசா­ரணை செய்து வரு­வ­தாக நுவ­ரெ­லியா பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்று முன்­தினம் மாலை 6.30 மணி­ய­ளவில் நுவ­ரெ­லியா பேருந்து நிலை­யத்தில் சந்­தே­கத்­திற்கு இட­மான முறையில் பெண் பொலிஸ் ஒருவர் நட­மாடி வரு­வ­தாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பேருந்து நிலை­யத்­திற்கு சென்ற நுவ­ரெ­லியா புல­னாய்வு பிரி­வினர் குறித்த பெண் உடையில் இருந்த நபரை கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்­ட­வரை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்து சென்று விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய பொழுது அவர் ஒரு ஆண் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.அவ­ரிடம் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் தனது பெயர் லோக­நாதன் வினோத்­குமார் எனவும் வயது 21 எனவும் தெரி­வித்­துள்­ள­துடன் தனது சொந்த இடம் கேகாலை என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.குறித்த நப­ரிடம் தேசிய அடை­யாள அட் ­டையோ அல்­லது வேறு எந்த ஒரு ஆவண மும் இல்லை.

நுவ­ரெ­லியா பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­துடன் விசா­ர­ணையின் பின்பு நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் நுவரெ லியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 41 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லபட்டையுடன் இரு இளைஞர்கள் கைது…!!
Next post ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கான காரணங்கள்…!!