வீதியை விட்டு விலகி மரத்தை மோதிப்பார்த்த வேன்..!!

Read Time:1 Minute, 3 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-5வவுனியா தாண்டிக்குளம் கண்டிவீதியில் இன்று வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் டொல்பின் ரக வாகனம் வீதியியை விட்டு விலகிச்சென்று மரம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து காரணமாக எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. எனினும் விபத்து ஏற்பட்ட வேன் பலத்த தேசமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையின் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையிலே மரத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “இவ ஏன் உயிரோட வந்தவ?, இதுகள் செத்திருக்க வேணும்.., இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு, இங்க வந்திருக்கிறம்” என திட்டிய சிறையிலிருந்த பெண்கள் (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -32)
Next post திருமணம் செய்யுமாறு கூறிய தந்தையை கொலை செய்த மகன்..!!