நடுவர்களை அச்சத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞர்…!! வீடியோ

Read Time:1 Minute, 29 Second

knife_man_001-w245பொதுவாக சிலர் இளைஞர்கள் என்றாலே சோம்பேறி அல்லது தண்ட சோறு என்று தான் வீட்டில் அழைப்பாங்க. அதிலும் ஒருசிலர் இளைஞர்கள் என்றாலே வெறுத்து ஒதுக்கும் நிலையில் கூட இருக்கிறார்கள். ஆனால் இந்த விடியோவில் வரும் இளைஞகள் தான் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

24 வயதுடைய இளைஞன் ஒருவன் தன் உயிரை பணயம் வைத்து அபார திறமை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். உயிரை பறிக்கும் ஆபத்து கொண்ட ஆயுதங்களுடன் அவர் செய்யும் சாகசம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து உள்ளது.

இந்த வீடியோவில் தனது திறமையினையும் தான் செய்யும் சாகசத்தினையும் வைத்து பார்வையாளர்கள் மட்டுமின்றி நடுவர்களையும் அச்சத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளார்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷுக்கு ஜோடியாகும் மடோனா செபஸ்டியான்…!!
Next post ‘பைரவா’ படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு…!!