யாழ்.கொக்குவில் பகுதியில் துப்பாக்கி ரவை கூடு மீட்பு..!!

Read Time:59 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-5யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ச ம்பவம் நடைபெற்ற குளப்பிட்டி பகுதியில்தடயவியல் பொலிஸார் இன்று மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைக் கூடு ஒன்றுமீட்கப்பட்டுள்ளது.

மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சற்று தூரத்தில் கொக்குவில் சந்தைக்குமுன்பாகவுள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையதடயவியல் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன்போது துப்பாக்கி ரவைக் கூடுஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை வளவுக்குள் நுழைந்த பாரிய முதலை…!!
Next post அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய மசாஜ் நிலைய ஊழியர் ; உனவடுன பகுதியில் சம்பவம்…!!