நகர்ந்து வந்த மரத்தினை கைது செய்த பொலிசார்… என்ன தான்ய்யா நடக்குது உலகத்துல…!! வீடியோ

Read Time:1 Minute, 15 Second

tree_man_001-w245அமெரிக்காவில் மைனே மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரத்திலே இந்தச் சம்பவம் நடந்தது. ஒருவர் மரத்தை போல் வேடமிட்டு சாலையை மறித்த நபரை பொலிசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவதை குறித்துக் காவல்துறை அதிகாரிகள் ஏன் இப்படிச் செய்தீர்கள் என கேட்டதற்கு மக்கள் மரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இச்செயலை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுளையில் நீரில் மூழ்கி இளைஞர் பலி…!!
Next post மியன்மார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்…!!