புறக்கோட்டை விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 1 Second
கொழும்பு – புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் நேற்றிரவு(27) உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தெடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விடுதியில் இறந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த நபர் கொழும்பு – 7 கிறகரி வீதியை சேர்ந்த 72 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, குறித்த நபர் வாடகைக்கு அறையை ஒன்றினை எடுத்து தங்கியிருந்ததாகவும், இந்த நபர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating