புறக்கோட்டை விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு…!!

Read Time:1 Minute, 1 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-7கொழும்பு – புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் நேற்றிரவு(27) உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தெடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விடுதியில் இறந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த நபர் கொழும்பு – 7 கிறகரி வீதியை சேர்ந்த 72 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நபர் வாடகைக்கு அறையை ஒன்றினை எடுத்து தங்கியிருந்ததாகவும், இந்த நபர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டுநாயக்க – நீர்கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் ரத்து…!!
Next post சிரியாவில் பள்ளிமீது குண்டுவீசி தாக்குதல் – 6 குழந்தைகள் பலி…!!