பதுளையில் நீரில் மூழ்கி இளைஞர் பலி…!!

Read Time:58 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1பதுளை – ஸ்பிரிங்வெலி பகுதியில் பிளக்ப்போல் நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நிட்டம்புவ பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாற்றும் பொருட்டு தேடுதல் நடவடிக்கையை நேற்று மாலை பிரதேசவாசிகள் மேற்கொண்டுள்ளனர்.

இருந்தும் இம்முயற்சி பயனளிக்காமையினால், குறித்த இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாட்டிறைச்சி சாப்பிடுவது நல்லதா? ஆபத்தா?
Next post நகர்ந்து வந்த மரத்தினை கைது செய்த பொலிசார்… என்ன தான்ய்யா நடக்குது உலகத்துல…!! வீடியோ