சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்…!!
Read Time:43 Second
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 06 கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்ற கைதிகள் ஹெரோயின் கடத்தலில் ஈடுப்பட்டமையினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றது.
Average Rating