மகனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய தந்தை வைத்தியசாலையில் அனுமதி..!!

Read Time:1 Minute, 7 Second

article_1477803646-aமகனின் கத்திக் குத்துக்கு இழக்காகிய தந்தையொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவம், பொகவந்தலாவை லொய்நோன் தோட்டத்தல், சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

தீபாவளி தினமான சனிக்கிழமை, மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த தந்தை, தனது தாயை தாக்கியதாகவும், தாயை காப்பற்ற முற்படுகையில் இவ்விபரீதச் சம்பவம் இடம்பெற்றதாகவும் மேற்படி இளைஞன் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ளான்.

இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் – 8 பேர் பலி..!!
Next post இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!