வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல்..!!

Read Time:50 Second

fight-handsவவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இரண்டு இளைஞர் குழுக்களிடையே 6ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வவுனியா தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகதிகளுக்கு எதிராக கடும் கொள்கையை கொண்டு வந்த அவுஸ்திரேலியா..!!
Next post வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்ற அமிர்தலிங்கம் ஆற்றிய உரை…!! கட்டுரை