வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல்..!!
Read Time:50 Second
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இரண்டு இளைஞர் குழுக்களிடையே 6ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
வவுனியா தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating