பியகமவில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு…!!

Read Time:1 Minute, 1 Second

downloadபியகமவின் சில பகுதிகளில் நாளை (01) 12 மணிநேர நிர் விநியோகத்தடை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள நீர் வழங்கும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக குறித்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தெவமித்த,தல்வத்தை , கொட்டுன்ன, பண்டாரவத்தை, பொல்லேகல, பட்டிகல, மனேல்வத்தை மற்றும் பியகம பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். மாணவர்கள் மைத்திரி, ரணில், சம்பந்தனுடன் நாளை விசேட சந்திப்பு…!!
Next post ‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளை வெளியிடும் விஜய் ஆண்டனி…!!