பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் தீ பரவல் – ரயில் போக்குவரத்து பாதிப்பு…!!
Read Time:37 Second
கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை வீடுகள் வரிசையில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடற்கரை பாதையூடான ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பேற்றுபட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating