பெற்றோர் குழந்தைகளுக்கு செய்த கொடுமை…!!

Read Time:57 Second

drugs_children_001-w245அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தைச் சேர்ந்தவர் Ashlee Hutt(24) இவரது கணவர் Leroy McIver (25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அதில் பெண்குழந்தைகள் இருவருக்கு 2 வயது மற்றும் 4 வயதும், ஆண் குழந்தைக்கு 6 வயதும் ஆகியுள்ளது.

இந்நிலையில் பெற்றோர் குழந்தைகளுக்கு போதை மருந்து ஊசி போட்டு தூங்கவைத்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் செய்த விசாரணையில் இரு குழந்தைகளுக்கும் போதை மருந்து செலுத்தியது உறுதியாகியுள்ள நிலையில், 2 வயது குழந்தைக்கு மட்டும் போதை ஊசி செலுத்த வில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் உச்ச இன்பம் காணும் செயல்பாடுகள் எவை தெரியுமா?
Next post ஓடும் ரெயிலில் குழந்தை பெற்ற தாய் சிசுவுடன் பலி..!!