கொழும்பில் நீர்­வெட்டு…!!

Read Time:1 Minute, 7 Second

waterகொழும்பின் சில பகு­தி­களில் நாளை சனிக்கிழமை இரவு முதல் எட்டு மணித்­தி­யால நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக, தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை தெரி­வித்­துள்­ளது.

பேஸ்லைன் வீதி, களனி பாலத்­திற்கு அருகில் இருந்து தெமட்­ட­கொடை சந்தி வரை­யான பிர­தான வீதி மற்றும் அனைத்து குறுக்கு வீதிகள், கொழும்பு – 13, 14 மற்றும் 15 ஆகிய பகு­தி­களில் இவ்­வாறு நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இதற்­க­மைய நாளை இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதி­காலை 5 மணி வரை­யான காலப் பகு­தியில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு…!!
Next post மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா…!!