சாரை சாரையாக கடற்கரைக்கு படையெடுத்த மீன்கள்: இயற்கை அனர்த்தத்தின் எதிரொலியா? வீடியோ

Read Time:1 Minute, 19 Second

fish_sea_001-w245பொதுவாக இயற்கை அனர்த்தங்கள் நிகழப்போவதை ஐந்தறிவு ஜீவன்கள் அறிந்துகொள்ளும். இதனால் அவை தமது இருப்பிடத்தை விட்டு வேறு இடங்களை நோக்கி நகரும். இதனை வைத்து இயற்கை அனர்த்தம் தொடர்பில் எச்சரிக்கையும் செய்யப்படுவதுண்டு.

இதேபோன்று கடற்கரை ஒன்றில் பல இலட்சக்கணக்கான மீன்கள் தாமாக வந்து கரையொதுங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆனால் இந்த காட்சி எந்த நாட்டு கடற்கரையில் படமாக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டதனால் ஏதாவது இயற்கை அனர்த்தம் நிகழலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகின்றது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவு கொள்ள பெரும்பாலான ஆண்கள் தெரிவு செய்யும் இடம்…!!
Next post ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!