பெண்கள் அணியும் வளையலுக்கும், வீட்டில் சேரும் செல்வத்திற்கும் என்ன சம்மந்தம்?

Read Time:1 Minute, 48 Second

bangle_girl_001-w245இளம் பெண்கள் கை நிறைய வளையல்கள் அணிவதால், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். மேலும், குங்குமத்தை மோதிர விரலால் தான் இட வேண்டுமாம்.

அதேபோன்று, சிவப்பு நிற குங்குமமே புனிதமானது என்றும் கூறப்படுகின்றது. கோயில் குங்குமத்தைப் பெறுகையில் வளையல்கள் அணிந்த வலக்கையில் வாங்கி, அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனால், பெண்களின் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த நம்பிக்கை அதிகமான பெண்களிடம் இருப்பதாக தெரிகின்றது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் ஆண்டனியின் சைத்தான் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!
Next post காதலில் வலிமையை இதைவிட எடுத்துக்காட்ட முடியுமா? வீடியோ