ஒரே மேடையில் சம்பந்தனும், விக்னேஸ்வரனும்…!!
Read Time:49 Second
ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது
காலைக்கதிர் பத்திரிகை நாளாந்த பத்திரிகையாக வெளிவரவுள்ளதுடன் வார இறுதியில் சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
பத்திரிகை வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Average Rating